அறம் விழா புகைப்படங்கள்

விஜயராகவன் வீட்டில் ஓர் இலக்கிய அரட்டை

ஓட்டல் அறையில் ஓர் உரையாடல். பளீர் வழுக்கைத்தலை எழுத்து பிரசுரம் அலெக்ஸுடையது]

சேலத்தில் இருந்து விழாவுக்கு வந்த வானவன்மாதேவி, இயலிசை வல்லபியுடன் இளங்கோ , அரங்கசாமி, மிஷ்கின், எஸ்கெபி கருணா,நான், பவா செல்லத்துரை, அவர்களின் தந்தை]

நான் பேசுகிறேன். அருகே கூர்ந்த கவனத்தில் அஜிதன்

மிஷ்கின்.

அறம் நூலை ராஜலட்சுமி வெளியிடுகிறார். தாமோதர் சந்துரு பெற்றுக்கொள்கிறார்

நாஞ்சில்நாடன் பேசுகிறார்


ஜீவா பேகிறார்

அந்தியூர் டீக்கடையில். எதிரே விஜயராகவன். சிரிப்புடன் கடலூர் சீனு

பர்கூர் காட்டில்

அருவிக்குமேலே

நானும் அஜிதனும்

புகைப்படங்கள் சுரேஷ் பாபு

முந்தைய கட்டுரைஈரோட்டிலே …
அடுத்த கட்டுரைஅந்த முகம்?