ஆலயக்கலைப் பயிற்சி

இந்திய சிற்பக்கலை – ஆலயக்கட்டுமானக்கலை ஆகியவற்றைப் பற்றி ஜெயக்குமார் நடத்திவரும் வகுப்புகள் இன்று தமிழகத்தில் நிகழும் முதன்மையான கலாச்சாரநிகழ்வுகள். பெருவரவேற்பு பெற்றிருக்கும் இவ்வகுப்பின் அடுத்த அமர்வு வரும் ஜனவரி 24, 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் நிகழ்கிறது. ஆர்வமுள்ளோர் எழுதலாம் தொடர்புக்கு [email protected]   ஒளிரும் பொற்கணங்கள் திட்டு, முதற்சாதனை கலையில் உயிர்கொள்ளுதல் கலையில் விழித்தெழுதல் கலை கண்விழித்தல் பாறையும் கோபுரமும் பதாமி பயணம் துளி மதுரம் ஆலயக்கலை :கற்றல் உணர்தல்   வரவிருக்கும் நிகழ்வுகள் இப்போதே … Continue reading ஆலயக்கலைப் பயிற்சி