I am very interested in your ideas about philosophy. Are your thoughts on this available in written form? Or, do you think that a gurukula is the only way to learn this?
Why not books?
நீங்கள் பல்வேறு முகாம்களை நடத்தி வருகிறீர்கள். அதை எல்லாம் ஒரே இடத்தில் ஈரோடு அருகே நடத்தி வருகிறீர்கள். அவை அங்கே தூரத்தில் நடப்பதனால் என் போன்றவர்கள் பங்கெடுப்பது கடினமாக உள்ளது. நீங்கள் அவற்றை எல்லா ஊர்களிலும் நடத்தினால் நன்றாக இருக்கும். மதுரைப்பக்கம் நடத்தினால் உதவியாக இருக்கும். மதுரையில் அப்பகுதியிலுள்ளவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கலாம். யோசிக்கவும்