முதலியார் ஓலைகள்

பழைய திருவிதாங்கூர் சமஸ்தானம், இன்றைய கன்யாகுமரி மாவட்டம் பகுதியில் அகஸ்தீஸ்வரம், தோவாளை நிலவருவாய் வட்டத்தில் நிதிநிர்வாகத்தை நடத்திவந்த அழகியபாண்டியபுரம் முதலியார்கள் என்னும் குடும்பத்தினர் திருவிதாங்கூர் அரசுடன் நடத்திவந்த கடிதப்போக்குவரத்து ஓலைகள். இவை கவிமணி தேசிக வினாயகம் பிள்ளையால் கண்டெடுக்கப்பட்டு பதிப்பிக்கப்பட்டன.

முதலியார் ஓலைகள்

முந்தைய கட்டுரைகாண்டீபத்தில் மெய்ப்பாடுகள் -இராச. மணிமேகலை
அடுத்த கட்டுரைதலைமுறைகளின் மௌனம்