கோவை சொல்முகம் கூடுகை, டிசம்பர்

நண்பர்களுக்கு வணக்கம்.  

கோவை சொல்முகம் வாசகர் குழுமம் ஒருங்கிணைக்கும் 62வது இலக்கிய கூடுகை வரும் ஞாயிறன்று கோவையில் நிகழவுள்ளது.

அமர்வு 1:

வெண்முரசு கலந்துரையாடல் – 43

நூல்கிராதம்

பேசுபகுதிகள் :

பகுதி 2 திசைசூழ் செலவு (அத். 16 முதல் 32 வரை)

பகுதி 3 பொருள்கோள் பாதை

அமர்வு 2:

நாவல் – ‘தாய்மண்

பேர்ல் எஸ். பக்

ஆர்வமுள்ள இலக்கிய வாசகர்கள் அனைவரையும் இதில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

நாள் : 29-டிசம்பர்-24,

ஞாயிற்றுக்கிழமை.

நேரம் : காலை 10:00

இடம் : விஷ்ணுபுரம் பதிப்பகம், வடவள்ளி, கோவை.

Google map : https://maps.app.goo.gl/rEKLkhumw9r6XPGV9 

தொடர்பிற்கு :

பூபதி துரைசாமி – 98652 57233

நரேன்                    – 73390 55954

முந்தைய கட்டுரைஅறம் அமெரிக்கக் குழந்தைகள்.
அடுத்த கட்டுரையோகமும் தூக்கமும்