மேலைத்தத்துவம் இருக்க கீழைத்தத்துவம் எதற்கு?

மேலைத் தத்துவம் இன்று நம் வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் தீர்மானிக்கக்கூடியதாக உள்ளது. நம் கல்விமுறையே மேலைத்தத்துவ அடிப்படையிலானதுதான். அவ்வாறிருக்க கீழைத்தத்துவத்தை ஏன் பயிலவேண்டும்? மதநம்பிக்கைக்கு அப்பால் வேறொரு காரணம் இருக்க முடியுமா?

 

முந்தைய கட்டுரைசேலத்தில்…
அடுத்த கட்டுரைIs complete knowledge possible?