அஜிதனின் மேலைத்தத்துவ வகுப்பு குறித்த செய்தியை வாசித்தேன். பங்குகொண்டவர்களும் மிக அபாரமான வகுப்பாக இருந்தது என்றார்கள். செறிவானதாகவும், ஆனால் மிகச்சுவாரசியமானதாகவும் இருந்தது என்றனர்.மேலைத் தத்துவம் பற்றிய முழுமையான வகுப்பு என்றார்கள். ஆனால் தத்துவம் கற்பிப்பதற்கு ஒரு நீண்ட அனுபவமும் வயதும் தேவை என்ற எண்ணமும் எனக்கு உள்ளது. அதைப்பற்றி உங்கள் எண்ணம் என்ன?
தத்துவத்தைக் கற்பித்தல்
I was looking at the photos of Rajagopalan conducting a class on traditional Tamil literature in Malaysia. Can those classes be conducted in India?