ஆண்டாள் பிரியதர்ஷினி

எழுத்தாளர், கட்டுரையாளர், சொற்பொழிவாளர், மொழிபெயர்ப்பாளர், திரைப்படப் பாடலாசிரியர் எனப் பன்முகம் கொண்ட படைப்பாளி ஆண்டாள் பிரியதர்ஷினி. பொது வாசிப்புக்குரிய பல படைப்புகளைத் தந்துள்ளார். தனது கவிதைகளில் வெளிப்படும் சமூக மற்றும் பெண்ணியச் சிந்தனைகளால், புரட்சிகரமான கருத்துக்களால் கவிஞராகவே அடையாளம் பெற்றுள்ளார். பெண்ணியக் கருத்துக்களைத் தன் எழுத்திலும் மேடையிலும் முன் வைத்து வருகிறார்.

ஆண்டாள் பிரியதர்ஷினி

ஆண்டாள் பிரியதர்ஷினி
ஆண்டாள் பிரியதர்ஷினி – தமிழ் விக்கி

முந்தைய கட்டுரைமூன்றுவிரல்களின் கதை- மந்திரமூர்த்தி அழகு
அடுத்த கட்டுரைசச்சிதானந்தன், கவிதைகள் மேலும் சில