திருமலை முத்துசுவாமி

அ. திருமலை முத்துசுவாமி, நூலகத்துறை சார்ந்து பல நூல்களை எழுதினார். நூலகத்துறைக்குப் பெரும் பங்காற்றிய எஸ்.ஆர். ரங்கநாதன், வே. தில்லைநாயகம் வரிசையில், நூலகத்துறை முன்னோடி அறிஞர்களுள் ஒருவராக அ. திருமலை முத்துசுவாமி மதிப்பிடப்படுகிறார்.

தமிழ் விக்கி

தமிழ் விக்கி
தமிழ் விக்கி – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைகுருகு- 17 இதழ்
அடுத்த கட்டுரைவியாச தரிசனம்