மார்த்தா மால்ட் இந்தியாவில் பெண்கல்விக்கு உழைத்த முன்னோடிகளில் ஒருவர். பெண்களுக்கான உண்டு உறைவிடப்பள்ளிகளை உருவாக்கினார். பெண்களுக்கு பொருளியல் தற்சார்பு உருவாகவும் முன்னோடியான பணிகளை ஆற்றினார்.
மார்த்தா மால்ட்

மார்த்தா மால்ட் இந்தியாவில் பெண்கல்விக்கு உழைத்த முன்னோடிகளில் ஒருவர். பெண்களுக்கான உண்டு உறைவிடப்பள்ளிகளை உருவாக்கினார். பெண்களுக்கு பொருளியல் தற்சார்பு உருவாகவும் முன்னோடியான பணிகளை ஆற்றினார்.