மரபை இனிமையென அறிதல்

பொதுவாக மரபு என்று சொன்னாலே நம் மனதில் பழையது அல்லது மிக இறுக்கமான ஒன்று என்று தான் எண்ணம் வருகிறது. ஆனால் மரபான குருகுல கல்வி முறையில் பயின்ற எனக்கு எப்போதுமே மரபு என்பது அப்படி தோன்றியது இல்லை. அது நமக்கு ஒரு வழியாகவும்,அந்த வழியில் நம்மை அழைத்து செல்லும் வழிகாட்டியாக அமைவதாக தான் தோன்றுகிறது, ஏனென்றால்  மரபின் அடிப்படை அம்சங்கள் என்றும் மாறாத மனிதனின் ஆழ்மனதுடன் தொடர்புடையவை

மரபை இனிமையென அறிதல்

 

My question is about Ramanujam, CV Raman, how did they get inspired? I especially would like hear your take on Ramanujam who is an enigmatic figure.

What We Miss… 

முந்தைய கட்டுரைவாழ்க்கையின் நுண்மையும் வடிவின்மையும்
அடுத்த கட்டுரைமாரிட்ஜானின் உடல்- கடிதம்