அச்சுதம் கேசவம் – வரலாற்றின் இழை

அரசூரில் இருந்து வரும் ஒரு வயதானவர்களின் கோஷ்டி, அதே அரசூரில் பிறந்து, இப்போது டெல்லியில் அரசு அலுவலத்தில் வேலைபார்க்கும் சின்ன சங்கரன் உடன் டெல்லியைச் சுற்றிப்பார்த்துவிட்டு ஹரித்துவாருக்கு வந்து சேர்கிறது. அந்தக் குழுவை வழிநடத்திச் செல்பவர் லோகசுந்தரி பாட்டி.

அச்சுதம் கேசவம் – வரலாற்றின் இழை


இரா. முருகன்

முந்தைய கட்டுரைகானல்நதி- கடிதம்
அடுத்த கட்டுரைகனவுகளைத் தக்கவைத்துகொள்ள உதவும் எழுத்து