தென்தமிழகத்தில் சீர்திருத்த கிறிஸ்தவ மதத்திற்கு முதன்முதலில் சென்றவர் மகாராஜன் வேதமாணிக்கம். குமரிமாவட்டத்தில் மைலாடி என்னும் ஊரைச் சேர்ந்தவர். அங்கே அவர் கட்டிய ஆலயம் உள்ளது. அவருடைய பாடல்கள் இன்றும் பாடப்படுகின்றன
மகாராஜன் வேதமாணிக்கம்

தென்தமிழகத்தில் சீர்திருத்த கிறிஸ்தவ மதத்திற்கு முதன்முதலில் சென்றவர் மகாராஜன் வேதமாணிக்கம். குமரிமாவட்டத்தில் மைலாடி என்னும் ஊரைச் சேர்ந்தவர். அங்கே அவர் கட்டிய ஆலயம் உள்ளது. அவருடைய பாடல்கள் இன்றும் பாடப்படுகின்றன