அஞ்சலி: வாதூலன்

எழுத்தாளர் வாதூலன் மே 21 அன்று சென்னையில் மறைந்தார். 83 வயதான வாதூலன் கனரா வங்கியில் முதுநிலை மேலாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். தினமணியில் கட்டுரைகள் எழுதி வந்தார். நகைச்சுவைக் கட்டுரைகள் எழுதியவர்

முந்தைய கட்டுரைகூட்டத்துடன் தனித்திருத்தல், என் உரை
அடுத்த கட்டுரைகுரு நித்யா ஆய்வரங்கு – கடிதம்