வணக்கம்
நிகழ்காவியமான “வெண்முரசின்” மாதாந்திர கலந்துரையாடலின் 59 வது கூடுகை 28-04-2023 வெள்ளிக் கிழமை அன்று மாலை 6:30மணி முதல் 8:00 மணி வரை நடைபெற இருக்கிறது .
பேசு பகுதிகள் குறித்து நண்பர் திரு திருமாவளவன் உரையாடுவார் . நிகழ்வில் பங்கு கொள்ள வெண்முரசு வாசகர்களையும் ஆர்வமுள்ளவர்களையும் வெண்முரசு கூடுகையின் சார்பாக அன்புடன் அழைக்கிறோம்.
இடம்: கிருபாநிதி அரிகிருஷ்ணன்
“ஶ்ரீநாராயணபரம்” முதல் மாடி,
27, வெள்ளாழர் வீதி ,
புதுவை -605 001.
தொடர்பிற்கு:- 9943951908 ; 9843010306
https://venmurasu.in/indraneelam/
பேசு பகுதி: வெண்முரசு நூல் ஏழு – இந்திரநீலம் பகுதி. 6 . மணிமருள் மலர் – (1 முதல் 7 வரை)