மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியவர் என்றுதான் பரவலாக அறியப்படுகிறார். மனோன்மணியம் அவருடைய நாடகம். ஆனால் அவருடைய முதன்மைப் பங்களிப்பு தமிழிலக்கியத்திற்கு இலக்கியச் சான்றுகளைக் கொண்டு காலநிர்ணயம் செய்ததிலும், தமிழ்ப்பண்பாட்டை கல்வெட்டுச்செய்திகள் வழியாக ஆராய்ந்து எழுதும் முறைக்கு முன்னோடியாக அமைந்ததிலும்தான்
மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை
