கலை உலகை சமைத்த விதம்

கலைகள் எவ்வாறு தோன்றின?
கலைகளில் மிகைப்படுத்துதல் ஏன்?
கலை காலப்போக்கில் எவ்வாறு மாறி வந்துள்ளது?
கலை அதிகாரத்தை நிலை நிறுத்த எவ்வாறு பயன்பட்டது, பயன்படுகிறது?
-உட்பட இன்னும் பல கேள்விகளுக்குப் பதில் தர முயல்கிறது இந்த ஆவணப்படம்.
நமக்குத் தெரிந்த விலையனூர் ராமச்சந்திரன் மற்றும் தெரியாத இன்ன பிற முன்னணி ஆராய்ச்சியாளர்கள் பலரின் விளக்கங்களுடன். இரண்டு குறுந்தகடுகள்.
நண்பர்களுக்குப் பரிந்துரைக்கிறேன்.
வேணு
முந்தைய கட்டுரைஒரு படம்
அடுத்த கட்டுரைஅயோத்திதாசர் என்னும் முதற்சிந்தனையாளர்- 7