தமிழிலக்கியத்தில் சு.தியடோர் பாஸ்கரனின் இடம் மிக முக்கியமான ஒன்று. தமிழ் திரை ஆய்வாளர், தமிழ் சூழியல் எழுத்தாளர் என்னும் வகைகளில் அவர் முன்னோடியானவர். அவருடைய தமிழ் நடை நேரடியானது, நுண்தகவல்களாலேயே அவர் படைப்பிலக்கியத்திற்கு நிகரான கவித்துவத்தை, உணர்வுநிலையை உருவாக்கிவிடுபவர்
தியடோர் பாஸ்கரன்
