சி.கே.சுப்ரமணிய முதலியார்

பெரிய புராணத்திற்கு பலர் பொழிப்புரையும் பதவுரையும் எழுதியுள்ளனர், ஆறுமுக நாவலர் எழுதிய உரையை முடிக்கவில்லை. முழுமையான உரையை எழுதியவர் சி.கே.சுப்ரமணிய முதலியார். கோவையில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். கோவை நகர்மன்றத்தில் துணைத்தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார்

சி.கே.சுப்ரமணிய முதலியார்

சி.கே.சுப்ரமணிய முதலியார்
சி.கே.சுப்ரமணிய முதலியார் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைமணல்கடிகையில் காலம்- கதிர் முருகன்
அடுத்த கட்டுரைபட்டாம்பூச்சியின் சிறகுகள்