இந்திரா சௌந்தரராஜன்

இந்திரா சௌந்தரராஜன் தமிழ் வணிக இலக்கிய மரபின் கடைசி நட்சத்திரம். ஆனால் அச்சு ஊடகம் வழியாக அவர் புகழ்பெறவில்லை, தொலைக்காட்சி தொடர்கள் வழியாக வாசிப்புக்கு வாசகர்களை கொண்டு வந்தார். பொதுவாக தமிழில் அதிகமாக எழுதப்படாத ஓர் உலகை – சித்தர்கள் மற்றும் மறைஞானத்தின் களத்தை- இலக்கியத்தில் கொண்டுவந்தார். இன்று ஆன்மிக உரைகள் ஆற்றுபவராக மாறியிருக்கிறார்.

இந்திரா சௌந்தர்ராஜன்

இந்திரா சௌந்தர்ராஜன்
இந்திரா சௌந்தர்ராஜன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைகாவியங்கள், தமிழ் விக்கி, கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇரா. முருகன் – நூலாசிரியரை ஏன் சந்திக்கவேண்டும்?