இரா.முருகன் இணையச் சந்திப்பு

அன்புள்ள நண்பர்களுக்கு,

வணக்கம்.நா.சு உரையாடல் அரங்கு இலக்கிய விவாத வரிசையில் எழுத்தாளர் இரா. முருகன்  அவர்களை அழைத்து உரையாடவிருக்கிறோம். மூன்று விரல், ராமோஜியம் நாவல்கள் குறித்து நண்பர்களின் சிறிய உரைகளும், அதைத் தொடர்ந்து எழுத்தாளருடனான கேள்வி பதில் நேரமும் உண்டுநண்பர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை , எண்ணங்களை முன்வைக்கலாம்.

.நா.சு உரையாடல் அரங்கு 

இரா. முருகன்சந்திப்பு

சனிக்கிழமைஜனவரி 21,  2023, இந்தியா இரவு 8:30 மணி IST / அமெரிக்கா காலை 9:00 மணி CST

யூட்யூப் நேரலை :   https://www.youtube.com/@vishnupuramusa

Zoom நிரல்https://us02web.zoom.us/j/87051345476?pwd=bVRubGlqNFZZZFk3L0pySWJ3M2dHZz09

(முதலில் இணையும் 100 நண்பர்களுக்கு மட்டும்)

நிகழ்ச்சி நிரல் :

8:30 PM IST / 9:00 AM CST     : வாழ்த்துப்பா

8:35 PM IST / 9:05 AM CST     : அறிமுகம் / வரவேற்பு –  ஜா. ராஜகோபாலன்

8:40 PM IST / 9:10 AM CST     :  ராமோஜியம் நாவலை முன்வைத்து –  ஆர். காளிப்ரஸாத்

8:50 PM IST / 9:20 AM CST     :  மூன்று விரல் நாவலை முன்வைத்து –  விஸ்வநாதன் மகாலிங்கம்

9:00 PM IST / 9:30 AM CST     : கேள்வி பதில் நேரம்

10:00 PM IST / 10:30 AM CST : நன்றியுரைபழனி ஜோதி

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா)

தொடர்புக்கு [email protected]

முந்தைய கட்டுரைஅ.முத்துலிங்கம், இசைக்கோவை
அடுத்த கட்டுரைகுமரியின் எழில்-கடிதங்கள்