மயிலை சீனி வேங்கடசாமி

மயிலை சீனி.வேங்கடசாமியின் பங்களிப்பு இன்று நோக்குகையில் இவ்வாறு சொல்லற்குரியது. தமிழ் இலக்கியமரபை எழுதிய முன்னோடிகள் சமண- பௌத்த மரபுகளுக்கு அளிக்கத் தவறிய இடத்தை ஆய்வின் விளைவான விரிவான தரவுகளுடன் நிறுவியவர்.

மயிலை சீனி.வேங்கடசாமி  

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் 2022, கடிதங்கள்
அடுத்த கட்டுரைகோவை சொல்முகம் அரங்கும் எம்.கோபாலகிருஷ்ணன் கருத்தரங்கும்