ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்தில் இரண்டாவது சந்திப்பு

ஈரோடு பஸ் நிலையம் அருகே உள்ள விஷ்ணுபுரம் அலுவலகத்தில் வரும் 11.12.22 ஞாயிறு காலை 10.30 முதல் மதியம் 1.30 வரை கமலதேவியின் சில படைப்புகள் மீது கலந்துரையாடல் நடைபெறும். லண்டன் சிவா கிருஷ்ணமூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஒரு ஓவியத்தை திறந்து வைக்கிறார். இதில் பங்கேற்க விரும்புவோர் முன் அறிவிப்பு கொடுத்துவிட்டு வரவும்.

கிருஷ்ணன்,

ஈரோடு.

98659 16970.

[email protected]

முந்தைய கட்டுரைகே.பி.வினோத், ராஜன் சோமசுந்தரம், நான்கு பருவங்கள்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழா 2022