வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன் மறைந்து ஏழாண்டுகள் கடந்தபின்னர் அவர் பற்றிய ஒரு ஆவணப்பதிவை உருவாக்கும்போது தெரியவருகிறது, அவர் தன்னைப்பற்றி எழுதிய நினைவுக்குறிப்புகள் கட்டுரைகள் எதிலும் அவருடைய பெற்றோரின் பெயரோ மூதாதையர் பெயரோ இல்லை. இத்தனைக்கும் மரபை முன்வைத்தவர் அவர். அவருடைய எழுத்துமுறைக்கும் இது உதாரணம். அவை பதிவுசெய்யப்பட்ட அக ஓட்டங்கள்.

வெங்கட் சாமிநாதன்

முந்தைய கட்டுரைமதங்க கர்ப்பத்தில் பிறந்தோரின் வாக்குமூலம்- சௌந்தர்
அடுத்த கட்டுரைபனிநிலங்களில்- 7