கிழக்கு டுடே இணையதளத்தில் அரவக்கோன் எழுதும் இந்திய ஓவியர்கள் பற்றிய தொடர் ஆர்வமூட்டுவது. உலக அளவில் அறியப்பட்ட ஓவியர்களை தெரிந்து வைத்திருப்பவர்கள்கூட இந்திய ஓவியர்களைப் பற்றிய அறிமுகம் கொண்டிருப்பதில்லை. இந்திய ஓவிய மரபு இந்திய இலக்கியத்துடன் இணைத்து புரிந்துகொள்ளவேண்டிய ஒன்று.