ஒரு வாரத்தின் பின்பு, ஷரன் – சிறிய நாய்க்குட்டியைக் கொண்டுவந்து கருணைக் கொலை செய்யுமாறு கேட்டாள். அதற்கு ஒரு கால் இல்லை. அதனால் அப்படி ஒரு வேண்டுகோள்.
ஒரு வாரத்தின் பின்பு, ஷரன் – சிறிய நாய்க்குட்டியைக் கொண்டுவந்து கருணைக் கொலை செய்யுமாறு கேட்டாள். அதற்கு ஒரு கால் இல்லை. அதனால் அப்படி ஒரு வேண்டுகோள்.