காப்பியங்கள் தமிழில்
கலேவலா தமிழ் விக்கி
உதயணன் தமிழ் விக்கி
உலகுடையபெருமாள் கதை
காளிதாசனின் காவியத்தின் மொழியாக்கத்தை நவீன வாசகனும் வாசிக்கலாம். ஏனென்றால் அவர் படிமங்கள் வழியாகவே கவிதையை உருவாக்குகிறார். படிமம் எவ்வளவு மொழியாக்கக் குறைவு இருப்பினும் நம்மிடம் பேசும்.
உதாரணம்: இந்துமதியுடன் கீழே விழுந்த அஜன் எரிந்தபடியே எண்ணைத்துளி உதிர்வது போலிருந்தான் (அவர்கள் பிரிக்கமுடியாதவர்கள் என்பது ஒரு பொருள். உறவில் அஜன் இந்துமதியை உண்பவனாக இருந்தான் என்பது நுண்பொருள்)