சிபில் கார்த்திகேசு, மாபெரும் வாழ்க்கை

சிபில் கார்த்திகேசு என்ற பெயரை நான் கேள்விப்பட்டதே இல்லை. ஆனால் ஒரு பெருநாவலின் மையக்கதாபாத்திரமாக ஆகுமளவுக்கு மகத்தான ஆளுமை. எத்தனை உக்கிரமான நிகழ்வுகள், எவ்வளவு கொந்தளிப்பான வரலாற்றுப் பின்புலம்

நாம் நாவல்கள் எழுத ஏன் மீண்டும் மீண்டும் செயற்கையான கதைகளை எங்காவது நூல்களில் தேடுகிறோம்? நமக்கு மெய்யான வரலாறு அறிமுகமில்லை என்பதனால்தானா?

சிபில் கார்த்திகேசு

முந்தைய கட்டுரைஜெயமோகன் மணிவிழா – அழைப்பு
அடுத்த கட்டுரைகல்பொருசிறுநுரை, முதலாவிண்- முன்பதிவு