அ.குமாரசுவாமிப் புலவர் 

தமிழறிஞர்களை நாம் பாடநூல்கள் வழியாகவே அறிந்திருக்கிறோம். ஆகவே ஈழத்து தமிழறிஞர்கள் பலர் நமக்கு அறிமுகமே இல்லை. அவர்களில் முதன்மையான ஆளுமை அ.குமாரசுவாமிப் புலவர். தமிழ் தன்னை மீட்டெடுத்த மறுமலர்ச்சி இயக்கத்தில் அவரும் இருந்தார். ஈழத்தின் மீனாட்சிசுந்தரம் பிள்ளை என்றே அவரைச் சொல்லிவிடமுடியும். அவருடைய மாணவர் நிரை திகைப்பூட்டுவது. ஆனால் தமிழகத்த்தில் எங்கும் எவரும் அவரைப்பற்றிப் பேசி நான் கேட்டதில்லை.

அ.குமாரசுவாமிப் புலவர் 

அ. குமாரசுவாமிப் புலவர்
அ. குமாரசுவாமிப் புலவர் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைமழைப்பாடல் – ராதாகிருஷ்ணன்
அடுத்த கட்டுரைபொன்னியின் செல்வன், தமிழ் விக்கி