கவிதைகள்,இந்த இதழில்…

அன்புள்ள ஜெ,

ஜூலை மாத கவிதைகள் இதழ் வெளிவந்துள்ளது.  இவ்விதழில் யவனிகா ஸ்ரீராம், பெரு விஷ்ணுகுமார், மதார், வே.நி. சூர்யா, கல்பனா ஜெயகாந்த, ஆகியோரின் கவிதைகள் பற்றிய வாசிப்பு அனுபவத்தை பெரு விஷ்ணுகுமார், மதார், பண்ணாரி சங்கர், ஆனந்த்குமார் எழுதியுள்ளனர்.

கட்டுரை பகுதியில் அபி கவிதையையும், சங்க பாடல்களையும் ஒப்பிட்டு கவிஞர் மோகனரங்கன் எழுதிய கட்டுரை வெளிவந்துள்ளது.

http://www.kavithaigal.in/

நன்றி,

ஆசிரியர் குழு.

முந்தைய கட்டுரைவெண்முரசு வாசிப்பில் மீண்டும்…
அடுத்த கட்டுரைந.பழநிவேலு- திராவிட இயக்கத்தில் இருந்து ஒரு தொடக்கம்