அசோகவனம்

நண்பர்களே,
அசோகவனம் என்ற பெயரில் ஜெ ஒரு புத்தகம் எழுதிவருவது அனைவரும் அறிந்ததே. அதன் பக்கங்கள் மிக அதிகமாக இருப்பதால், அதைப் புத்தகமாக்கும் வசதி இந்தியாவில் இல்லை என்பதால், அதை அமெரிக்காவில் அச்சிடும் பணி நடந்துகொண்டு இருக்கிறது. முதல் பிரதி அச்சிட்டு, அதைப் புரட்டிப்பார்க்கும் அச்சகத்தாரின் முகத்தில் தெரியும் பீதி, அசோகவனம் புத்தகத்தின் மீது நம் ஆவலை அதிகமாக்குகிறது.
-ராம்
முந்தைய கட்டுரைடியூலிப் மலர்கள்
அடுத்த கட்டுரைஜக்கி,சூழியல்,கடிதம்