ஏழாம் உலகம் விமர்சனம்

இந்த நாவலின் இறுதி அத்தியாயத்தைப் படித்து முடித்து விட்டு இரவு பதினொரு மணிவாக்கில் படுக்கைக்குச் சென்று படுத்தபோது என் மனமும் உடலும் ஒரு சேர நடுங்கிக் கொண்டிருந்தது. நான் எனக்குள் ஏதோ முனகிக் கொண்டும் அனத்திக் கொண்டுமிருந்தேன்

  • வீரா எழுதிய விமர்சனம்

ஏழாம் உலகம் – துயரங்களின் அணிவகுப்பு

முந்தைய கட்டுரைகுமரியில் ராகவன்
அடுத்த கட்டுரைகோபம்