யுவன் மலேசியாவில்

வணக்கம். வல்லினம் ஏற்பாட்டில் இரு நாட்கள் நவீன கவிதை குறித்த பட்டறை நடைப்பெறுகிறது. அதன் விபரங்கள்.

நாள் : 10-11 ஜூன் 2022 (வெள்ளி – சனி)

இடம் : கோலாலம்பூர்

40 பேருக்கு மட்டுமே திட்டமிடப்பட்டுள்ள இந்த முகாமை எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் வழிநடத்துவார்.

மேலும் https://vallinam.com.my/version2/?p=8445

யுவன் சந்திரசேகர்- தமிழ் விக்கி பக்கம்

முந்தைய கட்டுரைவீரான்குட்டி கவிதைகள்
அடுத்த கட்டுரைகுருதிப்புனல்- வாசிப்பு