ஐந்து பெயர்கள்- பிரபு மயிலாடுதுறை

எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல்  ஊரின் பெயரை மயிலாடுதுறை என்றே கூறி வருகிறேன். எனினும்  ஊருக்கு ஒரு கணக்கில் ஐந்து பெயர்கள் இருக்கின்றன. அவை ஐந்தும் ஊருடன் பலவிதத்திலும் இணைந்தவை. ஊரின் நடுவில் மிகப் பெரிய சிவாலயம் உள்ளது. சோழர் காலத்திய ஆலயம். நாயக்கர்களால் கட்டப்பட்ட கோபுரத்தை உடையது.  அம்பிகை மயில் வடிவத்தில் சிவனை பூசனை செய்த தலம் என்பது ஊரின் தலபுராணம். அதனால் கௌரி மாயூரம் என்பது ஊரின் பெயர்.

ஐந்து பெயர்கள்

முந்தைய கட்டுரைபிராம்பிள்டன் நிகழ்வு, கடிதம்
அடுத்த கட்டுரைநாஞ்சில் பி.டி.சாமி