ரா.கி.ரங்கராஜனுக்குப் போடப்பட்ட முதல் கலைக்களஞ்சியப் பதிவு இது என நினைக்கிறேன். ஆனால் தொட்டு இழுத்தால் பெரும் படலமாக வரும் நீர்ப்பாசிப்பரப்பு போல அவருடைய வரலாறு ஒரு காலகட்டத்தின் இதழியல் வரலாற்றையே கொண்டு வந்து சேர்க்கிறது

ரா.கி.ரங்கராஜனுக்குப் போடப்பட்ட முதல் கலைக்களஞ்சியப் பதிவு இது என நினைக்கிறேன். ஆனால் தொட்டு இழுத்தால் பெரும் படலமாக வரும் நீர்ப்பாசிப்பரப்பு போல அவருடைய வரலாறு ஒரு காலகட்டத்தின் இதழியல் வரலாற்றையே கொண்டு வந்து சேர்க்கிறது