கோவை சொல்முகம், சந்திப்பு

நண்பர்களுக்கு வணக்கம்.

சொல்முகம் வாசகர் குழுமத்தின் வெண்முரசு கூடுகை-15, வரும் ஞாயிறு அன்று கோவையில் நிகழவுள்ளது.

இவ்வமர்வில் வெண்முரசு நூல் தொகையின் ஆறாவது படைப்பான “வெண்முகில் நகரம்” நாவலின் 7 மற்றும் 8 ஆம் பகுதிகளை முன்வைத்து கலந்துரையாட உள்ளோம்.

பகுதிகள்:

  1. மலைகளின் மடி
  2. நச்சு முள்

வெண்முரசு வாசகர்கள் மற்றும் வெண்முரசை அறியும் ஆர்வமுள்ள வாசகர்கள் அனைவரையும் இவ்வமர்வில் பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம்.

நாள் : 27-03-22, ஞாயிற்றுக்கிழமை

நேரம் : காலை 10:00

இடம் : தொண்டாமுத்தூர், கோவை.

தொடர்பிற்கு :

பூபதி துரைசாமி – 98652 57233

நரேன்     – 73390 55954

முந்தைய கட்டுரைஎழுத்தாளர் எஸ்.ஜே.சிவசங்கருக்கு உதவி
அடுத்த கட்டுரைஎரிமலர்-வாசிப்பு