அரசின் ஆதரவோ, அங்கீகாரமோ இல்லாமல் நாட்டில் சில பல்கலைக் கழகங்கள் செயல் படுகின்றன. அவற்றில் நான் அறிந்த வரை மிகச் சிறப்பாக செயல்பட்டு அறிவுப் பேரியக்கமாக விளங்கி வருவது விஷ்ணுபுர இலக்கிய வட்டம். அதை ஒரு பல்கலைக் கழகம் என்று சொல்வது அந்த சொற்களுக்கே மதிப்புயர்த்தும்.
விருது விஷ்ணுபுரம் பல்கலைக் கழகம்