ஜா.தீபா பற்றி கல்பனா ஜெயகாந்த்

காத்திரமான எழுத்துக்களை வாசிக்கும் போது மனம் குதூகலம் அடைகிறது. அதுவும் பெண் எழுத்தாளர் எழுதியதென்றால், மனம் பெருமையில் விம்மி விடுகிறது. பெண், ஆணென்ற எந்த முன்னொட்டும் அவசியம் இல்லாது, ஒரு புதுப் பார்வையை முன்வைக்கும் எழுத்தென்றால், மனம் கிறங்கித் தான் விடுகிறது. எழுத்தாளர் ஜா.தீபாவின் எழுத்துக்கள் அவ்வகையானவை.

ஜா.தீபா சிறுகதைகள் வாசிப்பனுபவம்: கல்பனா ஜெயகாந்த்

முந்தைய கட்டுரைசின்ன வீரபத்ருடு- கடிதங்கள் 3
அடுத்த கட்டுரைசுமையும் சுவரும்- இரு கவிதைகள்