கோவை சொல்முகம் வெண்முரசு கூடுகை – 12

நண்பர்களுக்கு வணக்கம்.

சொல்முகம் வாசகர் குழுமத்தின் பன்னிரெண்டாவது வெண்முரசு கூடுகை, 19ஆம் தேதி, ஞாயிறு அன்று கோவையில் நிகழவுள்ளது.

இவ்வமர்வில் வெண்முரசு நூல் தொகையின் ஐந்தாவது நாவலான “பிரயாகை” – யின் 10 முதல் 13 வரையுள்ள பகுதிகளை முன்வைத்து கலந்துரையாட உள்ளோம்

பகுதிகள்:

  1. மீள்பிறப்பு
  2. காட்டின் மகள்
  3. நிலத்தடி நெருப்பு
  4. இனியன்

வெண்முரசு வாசகர்கள் மற்றும் வெண்முரசை அறியும் ஆர்வமுள்ள வாசகர்கள் அனைவரையும் இவ்வமர்வில் பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம்.

 

நாள் : 19-12-21, ஞாயிற்றுக்கிழமை

நேரம் : காலை 10:00

இடம் : தொண்டாமுத்தூர், கோவை.

 

தொடர்பிற்கு :

 

பூபதி துரைசாமி – 98652 57233

 

நரேன்                    – 73390 55954

முந்தைய கட்டுரைசின்ன வீரபத்ருடு கவிதைகள்- 2
அடுத்த கட்டுரைகவிதைகள், இணைய இதழ்