சென்னையில் பேசுகிறேன்

கவிஞர் இளங்கோ கிருஷ்ணனின் வியனுலகு வதியும் பெருமலர் நூலின் வெளியீட்டு விழா வரும் அக்டோபர் 31 அன்று சென்னையில் நிகழ்கிறது. நான் கலந்துகொண்டு உரையாற்றுகிறேன்

முந்தைய கட்டுரைஉயிர்மை ஒரு வினா
அடுத்த கட்டுரைபுதுவை வெண்முரசு கூடுகை