சொல்முகம் ,வெண்முரசு கூடுகை

நண்பர்களுக்கு வணக்கம்.

சொல்முகம் வாசகர் குழுமத்தின் பத்தாவது வெண்முரசு கூடுகை, வரும் ஞாயிறு அன்று கோவையில் நிகழவுள்ளது.

இவ்வமர்வில் வெண்முரசு நூல் தொகையின் ஐந்தாவது நாவலான “பிரயாகை” – யின் முதல் நான்கு பகுதிகளை முன்வைத்து கலந்துரையாட உள்ளோம்.

பகுதிகள்:

  1. பெருநிலை
  2. சொற்கனல்
  3. இருகூர்வாள்
  4. அனல்விதை

வெண்முரசு வாசகர்கள் மற்றும் வெண்முரசை அறியும் ஆர்வமுள்ள வாசகர்கள் அனைவரையும் இவ்வமர்வில் பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம்.

 

நாள் : 31-10-21, ஞாயிற்றுக்கிழமை

நேரம் : காலை 10:00

இடம் : தொண்டாமுத்தூர், கோவை.

தொடர்பிற்கு :

 

பூபதி துரைசாமி – 98652 57233

நரேன்                      – 73390 55954

முந்தைய கட்டுரைஎம்.கோபாலகிருஷ்ணனுக்கு ஸ்பாரோ விருது
அடுத்த கட்டுரைவெள்ளை யானை, கடிதங்கள்