நற்றுணை கலந்துரையாடல்

உப்புவேலி வாங்க

அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்

‘நற்றுணை’ கலந்துரையாடலின் அடுத்த அமர்வு  வரும் ஞாயிறு,  செப்டம்பர் 26  ஞாயிறு மாலை 5 மணிக்கு நிகழும். எழுத்தாளர் ராய் மாக்ஸம் அவர்களின் ‘உப்புவேலி’ புத்தகம் குறித்து அதன் மொழிபெயர்ப்பாளர் சிறில் அலெக்ஸ் அவர்கள் பேசுவார்.

ராய் மாக்ஸம்

நற்றுணை இலக்கிய கலந்துரையாடல் -8

புத்தகம் –  எழுத்தாளர் ராய் மாக்ஸம் அவர்களின் உப்புவேலி

கலந்துரையாடல் நாள்:- 26-09-21

நேரம் :- இந்திய நேரம் மாலை 05:00 முதல் 08:00 வரை

புத்தக அறிமுக உரை :- திரு. கோவர்தன்  உதவி பேராசிரியர், கோவை.

(திரு. கோவர்தன் குக்கூ அமைப்பின் களப்பணியாளர்  மற்றும் இலக்கிய வாசகர்)

சிறப்புரை:-

திரு. சிறில் அலெக்ஸ் மொழிபெயர்ப்பாளர்- உப்புவேலி

Zoom ல் இணைய :-

https://us02web.zoom.us/j/4625258729

(Password தேவையில்லை)

தொடர்புக்கு: 9965315137

(லா.ஓ.சி. சந்தோஷ்  )

இது வழக்கம் போலவே ஒரு  கலந்துரையாடல் நிகழ்வாக விளங்கும். இந்த கலந்துரையாடலுக்கு  இலக்கிய வாசகர்களையும் உப்புவேலி புத்தகம் குறித்து அறிய /உரையாட விரும்புபவர்களையும் அன்புடன் வரவேற்கிறோம்

அன்புடன்

சென்னை விஷ்ணுபுரம் நண்பர்கள்

தே ஓர் இலையின் வரலாறு வாங்க

இந்தியா சுரண்டப்பட்ட வரலாறு வாங்க

உப்புவேலி வாங்க


உலகின் மிகப்பெரிய வேலி
ராய் மாக்ஸம் மற்றும் சிறையிடப்பட்ட கல்லறைகள் – செந்தில்குமார் தேவன்
ராய் மாக்ஸம் பற்றி இந்திரா பார்த்தசாரதி
உப்புவேலி – தன்னறம் நூல்வெளி
உப்பு வேலி வெளியீட்டு விழா – சிறில் அலெக்ஸ் அறிமுக உரை
உப்புவேலி பற்றி பாவண்ணன்
உலகின் உப்பு- சிறில் அலெக்ஸ் முன்னுரை
நீங்கள் பூமிக்கு உப்பாக இருக்கிறீர்கள்- கடலூர் சீனு
பஞ்சம்,சுரண்டல்,வரலாறு
என்ன பிரயோசனம்?
ராய் மாக்ஸ்ஹாம் ஒரு சந்திப்பு
முந்தைய கட்டுரைடேவிட் அட்டன்பரோவின் ‘Dynasties’ தொடர் – ஒரு ரசனைக்குறிப்பு- சுசித்ரா
அடுத்த கட்டுரைமதத்தை அளித்தலின் வழிகள்.