புதுவை வெண்முரசு கூடுகை 42

அன்புள்ள நண்பர்களே ,

வணக்கம், நிகழ்காவியமான “வெண்முரசின்  மாதாந்திர கலந்துரையாடலின் 42 வது  கூடுகை 18-09-2021 சனிக்கிழமை  அன்று மாலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை நடைபெற இருக்கிறது. அதில் பங்கு கொள்ள வெண்முரசு வாசகர்களையும், ஆர்வமுள்ளவர்களையும் வெண்முரசு கூடுகையின சார்பாக அன்புடன் அழைக்கிறோம்

கூடுகையின் பேசு பகுதி 

வெண்முரசு நூல் வரிசை 5 “பிரயாகை” , 

பகுதி மூன்று. இருகூர்வாள் 

1 முதல் 6 வரை

பகுதி நான்கு. அனல்விதை 

1 முதல் 6 வரையிலான பதிவுகள்  குறித்து நண்பர் 

திருமாவளவன்  உரையாடுவார் 

இடம்:

கிருபாநிதி அரிகிருஷ்ணன்

“ஶ்ரீநாராயணபரம்” முதல் மாடி, 

# 27, வெள்ளாழர் வீதி , 

புதுவை -605 001

 

தொடர்பிற்கு:-

9943951908 ; 9843010306

முந்தைய கட்டுரைபயிற்சிகளில் நான்…
அடுத்த கட்டுரைமண்ணுள் உறைவது, கடிதங்கள்