வெண்முரசு புதிய வாசகர்களுக்கான விவாதங்கள்

நண்பர்களுக்கு வணக்கம்,

உலகெங்கிலும் உள்ள வெண்முரசு வாசகர்கள், கூடி உரையாட இணையவழி மெய்நிகர் கூடுகைகளை ஒருங்கிணைத்து வருகிறோம்.

தொடர் உரையாடல்களின் அடுத்த பகுதியாக, வரும் வாரம் நண்பர் ரம்யா “முதற்கனலில் பீஷ்மர்” என்ற தலைப்பில் பேசுவார். இது ஒரு கலந்துரையாடல் நிகழ்வாக இருக்கும்.

வருகிற ஞாயிறு மாலை 6 மணிக்கு, சூம் வழியே நிகழ்வு நடைபெறும்.

வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய விரும்புபவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.

நாள் 12. செப்டம்பர் 2021

நேரம் :- இந்திய நேரம் மாலை 06:00 முதல் 08:00 வரை

Zoom ல் இணைய :-

https://us02web.zoom.us/j/4625258729

(Password தேவையில்லை)

தொடர்புக்கு: 9965315137 (லாஓசி)

நன்றி!!!

அன்புடன்,

விஷ்ணுபுரம் நண்பர்கள்

முந்தைய கட்டுரைமண்ணுள் உறைவது- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇலங்கை முகாம்கள், கடிதம்