வல்லினம் இளம்படைப்பாளிகள் மலர்

வல்லினம் இணைய இதழ் இம்முறை இளம்படைப்பாளிகளுக்கான மலராக வெளிவந்துள்ளது. கடந்த ஐந்தாண்டுகளுக்குள் எழுத வந்தவர்களை இளம்படைப்பாளிகள் என வரையறை செய்துள்ளனர். எனக்கு கடிதங்கள் எழுதும் வாசகர்களாக அறிமுகமான பலர் இதில் எழுத்தாளர்களாக அறிமுகமாகியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

வல்லினம் இளம்படைப்பாளிகள் சிறப்பிதழ்

 

முந்தைய கட்டுரைவிக்ரமாதித்யன், விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள் – 6
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் அமைப்பின் அரசியல்