விக்ரமாதித்யன் பேட்டிகள்

யோசித்துப்பார்க்கையில், நான் எப்படி கவிஞன் ஆனேன் என்று எனக்கே இன்னமும் விளங்கவில்லை. தற்செயல் என்று சொல்லிவிடமுடியாது. அதே சமயம், திட்டமிட்டு வளர்த்துக்கொண்டது என்றும் கூற முடியாது. அடிநாள்களிலிருந்து அலசி ஆராய்ந்தால், ஏதாவது கிடைக்கும் என்று தோன்றுகிறது.

கவிதை கவிஞன் நான் – விக்ரமாதித்யன்

தல புராணங்களிலுள்ள புனைவுகள் பெரும் புலவர்களால் கட்டப்பட்டவை. அதனாலேயே அவை மாயம் கொண்டவையும்கூட. மாயம் கலை இலக்கியத்தில் இடம்பெற வேண்டும். அப்போதுதான் அதற்கு வசீகரமே உண்டாகிறது.

சக்தியை வணங்குவதே எண்ணம்- விக்ரமாதித்யன் பேட்டி

நிறைய மாயக்கவிதைகள் வேண்டும். முற்போக்காளர்கள், தமிழின உணர்வாளர்கள் இப்படி கவிதைக்கு சம்பந்தமில்லாதவர்களைக் கடந்து மாயக்கவிதைகள் தோன்றிவருகையில்தான் நவீனகவிதை நின்று நிலைக்கும், நீடித்து இருக்கும். மாயக்கவிதைகள் செய்வோர்தம் தமிழுக்கு நல்லது செய்வோர் ஆவார்கள்.

மாயக்கவிதை-விக்ரமாதித்யன்

முந்தைய கட்டுரையெஸ்.பாலபாரதி
அடுத்த கட்டுரைவெண்முரசு ஆவணப்படம் – சிகாகோ