
நண்பர்களுக்கு அன்புகலந்த வணக்கம்.
சொல்முகம் வாசகர் குழுமத்தின் எட்டாவது வெண்முரசு கூடுகை 29-8-21 அன்று கோவையில் நேர்ச்சந்திப்பாக நிகழவுள்ளது.
இவ்வமர்வில் வெண்முரசு நூல் தொகையின் மூன்றாவது நாவலான “வண்ணக்கடல்“ – இன் பின்வரும் நிறைவுப்பகுதிகளை முன்வைத்து கலந்துரையாட உள்ளோம்.
பகுதி 8 – கதிரெழுநகர்
பகுதி 9 – பொன்னகரம்
பகுதி 10 – மண்நகரம்
வெண்முரசு வாசகர்கள் மற்றும் வெண்முரசை அறியும் ஆர்வமுள்ள வாசகர்கள் அனைவரையும் இக்கூடுகைக்கு அன்புடன் வரவேற்கிறோம்.
நாள் : 29-08-21, ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 10:00
இடம் : தொண்டாமுத்தூர், கோவை.
தொடர்பிற்கு :
பூபதி துரைசாமி – 98652 57233
நரேன் – 73390 55954