கோவை எட்டாவது வெண்முரசு கூடுகை

ஓவியம்: ஷண்முகவேல்

நண்பர்களுக்கு அன்புகலந்த வணக்கம்.

சொல்முகம் வாசகர் குழுமத்தின் எட்டாவது வெண்முரசு கூடுகை 29-8-21 அன்று கோவையில் நேர்ச்சந்திப்பாக  நிகழவுள்ளது.

இவ்வமர்வில் வெண்முரசு நூல் தொகையின் மூன்றாவது நாவலான வண்ணக்கடல் – இன் பின்வரும் நிறைவுப்பகுதிகளை முன்வைத்து கலந்துரையாட உள்ளோம்.

பகுதி 8 – கதிரெழுநகர்

பகுதி 9 – பொன்னகரம்

பகுதி 10 – மண்நகரம்

வெண்முரசு வாசகர்கள் மற்றும் வெண்முரசை அறியும் ஆர்வமுள்ள வாசகர்கள் அனைவரையும் இக்கூடுகைக்கு அன்புடன் வரவேற்கிறோம்.

நாள் : 29-08-21, ஞாயிற்றுக்கிழமை

நேரம் : காலை 10:00

இடம் : தொண்டாமுத்தூர், கோவை.

தொடர்பிற்கு :

பூபதி துரைசாமி – 98652 57233

நரேன்                     – 73390 55954

முந்தைய கட்டுரைபுதிர்வழிகளும் மறைந்த பேரரசுகளும்-2
அடுத்த கட்டுரைஜன்னல் சிறுமி- லோகமாதேவி