சீவகசிந்தாமணி-உரை

அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்

‘நற்றுணை’ கலந்துரையாடலின் (https://www.jeyamohan.in/142878/) அடுத்த அமர்வு வரும் ஜூலை 4 ம் தேதி மாலை 5 மணிக்கு துவங்குகிறது. இதில் ‘காவியங்களை வாசித்தல்- சீவகசிந்தாமணி’ என்கிற தலைப்பில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் பேசுவார்.

இது வழக்கம் போலவே ஒரு கலந்துரையாடல் நிகழ்வாக விளங்கும். இந்த கலந்துரையாடலுக்கு இலக்கிய வாசகர்களையும் நாவல் குறித்து அறிய /உரையாட விரும்புபவர்களையும் அன்புடன் வரவேற்கிறோம்

நற்றுணை இலக்கிய கலந்துரையாடல் -6

நாவல் – காவியங்களை வாசித்தல்- சீவகசிந்தாமணி

கலந்துரையாடல் நாள்:- 04-07-21

நேரம் :- இந்திய நேரம் மாலை 05:00 முதல் 08:00 வரை

Zoom ல் இணைய :-
https://us02web.zoom.us/j/4625258729
(Password தேவையில்லை)
தொடர்புக்கு: 9965315137
(லா.ஓ.சி. சந்தோஷ் )

நாவல் குறித்து உரையாடுபவர்:- எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்கள்

நன்றி!!!

அன்புடன்,
சென்னை விஷ்ணுபுர நண்பர்கள்

முந்தைய கட்டுரைவரவிருக்கும் எழுத்து
அடுத்த கட்டுரை‘கிராதம்’ வாசிப்பு – முனைவர் ப. சரவணன்