மலையில் பிறப்பது… அருண்மொழிநங்கை

மதுரைக்கு முதல்முறையாக ஜெயனுடன் வந்து தொழும்போது ஏனோ அவர் அம்மா விசாலாக்‌ஷி அம்மாவை நினைத்துக் கொண்டேன். அவரிடம் ஆசி வாங்குவதுபோல் உணர்ந்தேன். மீனாக்‌ஷி, காமாக்‌ஷி, விசாலாக்‌ஷி எல்லாமே மலைமகளின் வேறு வேறு நாமங்கள் இல்லையா?ஜெயனிடம் உடனே சொல்ல கூச்சமாக இருந்தது. ஏனெனில் அதற்கு முன்பான முதல் சந்திப்பின் தனிமையில் அவர் அம்மாவைப் பற்றி நிறைய கேட்டுக் கொண்டிருந்தேன். அவர் அந்தக் கொந்தளிப்பிலிருந்து முழுவதும் வெளிவந்துவிட்டாரா என்று அறிய விரும்பினேன்.

மலையில் பிறப்பது… அருண்மொழிநங்கை

அறிவிப்பு: அருண்மொழி இந்தக் கட்டுரையில் எழுதியிருக்கும் செய்திகளுக்கு ஆதாரம் ஏதுமில்லை. எழுத்தாளர்களைப் பற்றி இவ்வண்ணம் அவர்கள் கண்ணெதிரிலேயே மாற்றுவரலாறுகளை உருவாக்குவது கண்டிக்கத்தக்கது. மாற்று வாசிப்புக்கு இலக்கியத்திலேயே இடம், வாழ்க்கையில் அல்ல. நானெல்லாம் இளமையிலேயே சங்கீதம் கேட்டு வளர்ந்தவன். அன்றெல்லாம் கதகளி சங்கீதத்தை முதியவர்கள் பாடுவார்கள். ஆகவே அது இயற்கையிலுள்ள விலங்குகளின் ஒலிகளில் ஒன்று என தவறாக நினைத்துக்கொண்டேன், அவ்வளவுதான்.

 

முந்தைய கட்டுரைஆலயம் எவருடையது? கடிதங்கள்-3
அடுத்த கட்டுரைவரவிருக்கும் எழுத்து