சம்ஸ்காரா- ஒரு கட்டுரை

சம்ஸ்காரா என்கிற சொல்லோடு ”வாசனா ” என்கிற சொல்லாட்சிக்கும் ஒரு இணைப்பு உண்டு.      மரபணு தொடர்ச்சி , மரபு தொடர்ச்சி  என்கிற இரு கூறுகளாலும், நற்பண்புகளை வளர்த்தெடுத்தலை , அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லுதலை  ”சம்ஸ்காரா”  என்றும் ,  அதே போல தொடர்ந்துவரும் இயற்கையான , காம , குரோத , மோக , மத , மாச்சர்யங்களை , ”வாசனா ” என்றும்  வகை பிரிகிறது இந்திய  அறிதல்முறை .

சம்ஸ்காரா – யு .ஆர் .அனந்தமூர்த்தி

முந்தைய கட்டுரைகதைகளின் மீட்டல்
அடுத்த கட்டுரைகே.ஜி.ஜார்ஜ்- ஆவணப்படம்